×

பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை

கயத்தாறு: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி என்ற மாரியம்மாள் (33). நெல்லை மாநகர ஆயுதப்படையில் பெண் போலீசாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் பரமசிவம், பாளை. மத்திய சிறையில் தலைமை காவலராக உள்ளார். 6 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக முடக்கு  வாதத்தால் உமாமகேஸ்வரி அவதிப்பட்டார். இதற்காக சொந்த ஊரில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். த  மனவேதனையில் இருந்த உமாமகேஸ்வரி, நேற்று வீட்டின் ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். …

The post பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Gayatharu ,Uma Maheshwari ,Mariammal ,South Konarkottai ,Thoothukudi district ,Nellie City ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை